தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கடந்த 22ம் தேதி கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை .